Tags

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சார்பில் நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் "தமிழக சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2019" பற்றிய விளக்கவுரைக் கூட்டம் கடந்த வெள்ளி கிழமை, 23 நவம்பர் 2018 ன்று நடைபெற்றது.

இதில் திரு. S. கந்தசாமி (பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம்) அவர்கள் வரவேற்புரையாற்றினார். திரு.R .கோவிந்தராஜூ, (தலைவர், வங்கி மற்றும் நிதி துணை குழு) அவர்கள் துவக்கவுரையாற்றினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. இராஜா  M சண்முகம் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

மேலும் இதில் திரு. சுந்தரமூர்த்தி, (மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், கனரா வங்கி), திரு.இராஜேந்திரகுமார், I.A.S., முதன்மை செயலாளர் /ஆணையர் மற்றும் இயக்குநர், (தொழில் மற்றும் வணிகம்) மற்றும்  நமது சங்கத்தின் பொது செயலாளர் திரு.T.R. விஜயகுமார் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.

Click Here to Watch This Program In YouTube :

A ROAD SHOW MEETING ON "GLOBAL INVESTORS’ MEET 2019" ON 23RD NOVEMBER 2018 AT TEA CONFERENCE HALL

https://youtu.be/walM8Vpt5FM 

e-max.it: your social media marketing partner