Tags

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் உலகளாவிய கணக்கு (UAN) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து சிறப்பு கூட்டம்,  கடந்த வெள்ளி கிழமை (14-12-2018)  அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில்  நடைபெற்றது.

இதில் திரு. A. M. சண்முகம், (தலைவர், தொழிலாளர் நலன் துணைக்குழு, TEA) துவக்கவுரை யாற்றினார்

இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர். திரு. இராஜா M சண்முகம் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலக உதவி ஆணையாளர் திரு. M. விஜய் ஆனந்த் அவர்கள்   வரவேற்புரையாற்றினார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் உலகளாவிய கணக்கு (UAN) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து:

திரு. மதியழகன், மத்திய வருங்கால வைப்பு நிதி, கூடுதல் ஆணையாளர், திரு. முத்து செல்வன், வருங்கால வைப்பு நிதி, மண்டல மேலாளர்மற்றும் திரு. ஜெய்வதன் இங்கேல், (கோயம்புத்தூர் வருங்கால வைப்பு நிதி அலுவலக பொறுப்பாளர்) அவர்களும்  சிறப்புரையாற்றினர்.

Click Here to Watch This Program In YouTube :

TEA & EPFO PRESENTS AN AWARENESS PROGRAMEE ON LINKING AADHAAR WITH UAN, PMRPY & ONLINE CLAIMS ON 14TH DECEMBER 2018 AT TEA CONFERENCE HALL

https://youtu.be/kwl1p3Hr-rc 

e-max.it: your social media marketing partner