Tags

The Tiruppur Exporters Association (TEA) has termed the Union Budget 2021-22 as 'pragmatic' as it addresses issues of all sectors at a time when the Indian economy is getting back to normalcy.

மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஜவுளித் துறையின் நிலையை அறிந்து கொள்வதற்காக இந்தியா முழுவதிலுமிருந்து 11 ஜவுளித் துறை பிரதிநிதிகளுடன் தனது இல்லத்தில் சந்திப்புக்கு கடந்த 26.12.2019 அன்று அழைப்பு விடுத்திருந்தார்.

திருப்பூர்:வியட்நாம் நாட்டு குழுவினர், தங்கள் நாட்டு ஆடை உற்பத்தி துறையின் முதலீடு செய்ய, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

"Oeko-Tex சான்றிதழ் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்கான" விழிப்புணர்வு கருத்தரங்கு M/s. AAE PVT LTD, இயக்குனர் திரு. விக்னேஷ் அமல்ராஜ் அவர்களால் கடந்த 28-12-2018, வெள்ளி அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க  அரங்கில்  நடைபெற்றது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதாரங்களின் ஆற்றல் திறன்களை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்கான உலக வங்கியின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் ஆற்றல் மேம்பாட்டு பிரிவு (BEE) இணைந்து கடந்த 27-12-2018, வியாழன் அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க  அரங்கில்  நடைபெற்றது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், "ஆக்ஸிஸ் வங்கி - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு மற்றும் திறம் மிக்க வாணிபத்தை மேற்கொள்வது பற்றிய கருத்தரங்கு" கடந்த 13-02-2019, புதன் கிழமை அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில்  நடைபெற்றது.