Tags


'திருப்பூரில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் பணியாற்றுகின்றனர்,' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கில், கருத்து தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்,


இந்திய துணி உற்பத்தியாளர் சங்கத்தினர், வரும் ஆண்டுகளில், திருப்பூரில், 'பேப் -2025' கண்காட்சி நடத்த முன்வர வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூர்:'ஜீரோ டு ஜீரோ' வரிவிதிப்பை அமலாக்குவதன் வாயிலாக, இந்தியா - அமெரிக்கா வர்த்தகத்தை மேம்படுத்தலாம் என, திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

தகுதியான தொழிலாளர்கள் பற்றாக்குறையால், திருப்பூரில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், ஆயத்த ஆடைத் துறையில் திறன் இடைவெளியைக் குறைத்து வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில்,

டாலருக்கு நிகரான  ரூபாயின் மதிப்பு குறைந்துவரும் நிலையில், இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர் ஒரு வெற்றிக் கதையை நெய்து கொண்டிருக்கிறது.


இந்தியா பின்னலாடை உற்பத்தியில் நிதியாண்டு 2024-25இல் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவர் தெரிவித்தார்.