Tags

                       

ஆடை உற்பத்தி நிறுவனங்களில் காா்பன் உமிழ்வைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

                        

கார்பன் உமிழ்வை கண்டறிதல்; கட்டுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம், திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'பேர் டிரேட்' இந்தியா, 'சென்டர் பார் சோஷியல் மார்க்கெட்ஸ்' (சி.எஸ்.எம்.,) இணைந்து நடத்தப்பட்டது.

                   

''தனிப்பட்ட தகவல்களை வழங்கினால் மட்டுமே, 'சைபர் கிரைம்' மோசடி செய்ய முடியும்; இல்லாதபட்சத்தில், எந்தவிதமான மோசடியும் செய்ய முடியது,'' என, போலீஸ் துணை கமிஷனர் யாதவ் கிரீஷ் அசோக் பேசினார்.

                        

அமெரிக்காவின், அரிசோனா ஸ்டேட் பல்கலை, அமிர்த விஸ்வ வித்யா பீடம் சார்பில், 'பேர் டிரேடு இந்தியா' மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து, 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தி குறித்த பயிலரங்கு நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டரங்கில் நடந்த பயிலரங்கில், பசுமை ஆடை உற்பத்தி மற்றும் மறுசுழற்சி குறித்து விளக்கப்பட்டது.

 

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் அருகே, மூளிக்குளம் 26 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அணைக்காடு தடுப்பணையில் இருந்து, குளத்துக்கு தண்ணீர் வழங்கும் ராஜ வாய்க்கால், 2.50 கி.மீ., நீளம் செல்கிறது. பொதுப்பணித்துறை கண்காணிப்பில், வேர்கள் அமைப்பு, ஏழு ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.

                    

நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்றுள்ள நிலையில், வேளாண்மை துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.